ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 17 ஞாயிறு
என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் (யாத்.20:24) ஆலயத்திற்கு செல்லமுடியாத நிலையிலும் சிறுசிறு குழுக்களாக கூடி ஆராதிக்கிற, கர்த்தரின் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் இடங்களில் எல்லாம் கர்த்தரின் மகிமையும் ஆசீர்வாதமும் அவர்களை நிரப்ப மன்றாடுவோம்.