ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 19 செவ்வாய்
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோ.2:4) உத்தராஞ்சல் மாநில மக்கள் அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கும், அங்குள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு வருகைதரும் யாத்ரீகர்கள் தேவனின் அன்பை கண்டுகொள்ள, அவர் களுக்கு மெய்யான சமாதானம் கிடைக்க ஜெபிப்போம்.