ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 20 புதன்
நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி.28:15) என யாக்கோபுக்கு வாக்குப்பண்ணி அதை நிறைவேற்றின கர்த்தர்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காய் ஜெபித்துக்கொண்டிருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள அனைவரையும் கைவிடாமல் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.