ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 21 வியாழன்
பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு … தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்துபார்த்தார்கள் (அப்.17:11) இந்நாட்களில் அனைத்து கிறிஸ்தவ குடும்பங்களிலும் வேதவசனங்களை ஒவ்வொருவரும் மனோ வாஞ்சையாக ஏற்றுக்கொண்டு அதைத் தியானிக்கிறவர்களாக காணப்பட கருத்து டன் ஜெபிப்போம்.