ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 26 செவ்வாய்
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் (ஏசா.40:28) சத்தியவசன முன்னேற்றப் பணிகளை ஆசீர்வதித்தபடியால் அவரை ஸ்தோத்திரிப்போம். மேலும் பல திருச்சபைகளில் கர்த்தர் வாசலைத் திறந்துதரவும் அதற்கு உள்ள தடைகளை கர்த்தர் அகற்றவும் வேண்டுதல் செய்வோம்.