ஜெபக்குறிப்பு: 2019 நவம்பர் 30 சனி

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து … உயர்த்தின (சங்.27:5) தேவன் தாமே இம்மாதத்தின் எல்லா நாட்களிலும் நமக்கு நிழலாக, அரணாக இருந்து வழிநடத்தினார். அவருக்கு முன்பாக முழந்தாளிட்டு பாதம் பணிந்து அவரை மகிமைப்படுத்துவோம். ஆமென்.