ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 12 வியாழன்
ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள் (நீதி.3:3) என்ற அறிவுரைப்படியே இருதயத்தில் வசனங்களை பதித்து அவை களில் நடப்பதற்கு தூய ஆவியானவர் தாமே உதவி செய்ய மன்றாடுவோம்.