ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 15 ஞாயிறு

பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக (1இரா.8:45) அகில உலகமெங்கும் நடைபெறும் அனைத்து ஆராதனை வேளைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் பற்பல பிரச்சனைகளோடு, பாடுகளோடு வந்து மன்றாடுபவர்களுக்கு கர்த்தரே நீதியும் நியாயமும் செய்தருள வேண்டுதல் செய்வோம்.