ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 22 ஞாயிறு
அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார் (லூக்.1:32) இந்த நாட்களில் அனைத்து திருச்சபைகளிலும் கிறிஸ்துபிறப்பின் பண்டிகைக்கான ஆயத்தங்கள், கிறிஸ்துமஸ் சிறுவர் கலைநிகழ்ச்சிகள், கீத ஆராதனைகள் யாவும் திட்டமிட்டபடியே சிறப்பாக நடைபெறுவதற்கும் கர்த்தருடைய பாதுகாப்பு எல்லா இடங்களிலும் காணப்பட ஜெபிப்போம்.