ஜெபக்குறிப்பு: 2019 டிசம்பர் 29 ஞாயிறு

இவ்வருடத்தின் கடைசி ஞாயிறு ஆராதனையில் பங்கெடுக்க கர்த்தர் உதவிசெய்திருக்கிறார். அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத் துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரனல்ல (ஆதி.32:10) கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி துதி ஆராதனையை ஏறெடுப்போம்.