ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 1 புதன்

பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங்.123:1).


“பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (செப்.3:20) இப்புதிய ஆண்டிலும் நன்மைகளின் ஆண்டவர் சகல ஜனங்களுக்கும் முன்பாக கீர்த்தியும் புகழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக வைத்து இவ்வாண்டை ஆசீர்வதித்துத் தர மன்றாடுவோம்.