ஜெபக்குறிப்பு: 2020 ஜனவரி 5 ஞாயிறு

புத்தாண்டின் முதல் ஞாயிறு ஆராதனையிலும் திருவிருந்து ஆராதனையிலும் பங்குபெறும் கிருபைகளைக் பெற்றுக்கொண்ட நாம் தேவ பக்தியோடும் பரிசுத்த அலங்காரத்தோடும் பங்கெடுக்கவும் இவ்வருட முழுவதும் சபை கூடிவருதலை விட்டுவிடாதிருக்கவும் வேண்டுதல் செய்வோம்.