ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 12 புதன்

ஏனெனில் இரண்டு பேராவது, மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் (மத்.18:20) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை தமது மகிமையின் பிரசன்னத்தால் நிரப்ப வேண்டுதல் செய்வோம்.