ஜெபக்குறிப்பு: 2020 பிப்ரவரி 18 செவ்வாய்
யூனியன் பிரதேசங்களிலுள்ள அனைத்து மக்களும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவை அடைவதற்கும் அந்தமான்-நிகோபார் தீவுகள், சண்டிகர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் பாவ இருளுக்குள் இருக்கும் மக்கள் சுவிசேஷ ஒளியைப் பெற்று அந்தகார வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட ஜெபிப்போம்.