ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 1 ஞாயிறு

முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன் (சங்.119:145)


அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய் (சங்.91:4) கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்திருக்கும் நம் ஒவ்வொருவர்மேலும் தேவனுடைய பாதுகாப்பு காணப்படவும், இம் மாதத்தின் கைப்பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.