ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 2 திங்கள்

ஜெயமோ கர்த்தரால் வரும் (நீதி.21:31) இன்று துவங்க உள்ள பிளஸ் டூ அரசுத் தேர்வுகளுக்காக ஜெபிப்போம். அதிகப் பிரயாசப்பட்டு தேர்வுகளுக்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளும் நன்கு எழுதி சிறந்தத் தேர்ச்சியடைய பாரத்துடன் ஜெபிப்போம். 8.16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ள இந்தத் தேர்வில் எந்தவித குழப்பங்களும் நேரிடாமல் நேர்த்தியாய் தேர்வுகள் நடைபெற வேண்டுதல் செய்வோம்.