ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 3 செவ்வாய்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1கொரி.15:57) இந்நாட்களில் அரசுத்தேர்வுகளுக்கு ஆயத்தப்பட்டு கொண்டிருக்கிற அனைத்து பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ஞானத்தை சம்பூரணமாய் கொடுக்கிற தேவன் தமது கிருபையால் நிரப்ப ஜெபிப்போம்.