ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 11 புதன்

யாபேஸ் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார் (1நாளா.1:10) இந்தநாள் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் ஏறெடுக்கப்படும் வேண்டுதலின் சத்தத்திற்கு கர்த்தர் மனமிரங்கவும், கூடிவந்த அனைத்து பங்காளர்களையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், கொடுக்கப்படும் செய்திகளினாலே யாவரும் கிறிஸ்துவுக்குள் பெலப்பட ஜெபிப்போம்.