ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 13 வெள்ளி

சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் (மாற்.13:10) என்ற வாக்குப்படி தாத்ராநாகர்-ஹவேலி, டாமன்-டையூ, இலட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரசேதத்திலுள்ள அறியாமை மற்றும் ஆவிவணக்கத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கான திறந்த வாசலை தேவன்தாமே ஏற்படுத்தித்தர ஜெபிப்போம்.