ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 20 வெள்ளி
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் (மத்.8:17) கிறிஸ்துவின் பாடுகளைத் தியானிக்கும் இந்த லெந்து நாட்களில் இன்றுமுதல் 3 நாட்கள் ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் ஆலயத்தில் நடைபெறும் சிறப்புக்கூட்டங்களுக்காகவும் செய்தியாளர் சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.