ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 29 புதன்
…நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் …அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமி.29:11) பலவிதமான போராட்டங்களோடும், நெருக்கங்களோடும் விடுதலைபெற வழிதெரியாது திகைத்துப் போய் ஜெபத்தேவைகளோடிருக்கிற ஒவ்வொருவருக்கும் கர்த்தர் வழிவாசல்களை ஏற்படுத்தி தேவைகளைச் சந்திக்க மன்றாடுவோம்.