ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 16 வியாழன்
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்; நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் (ஏசா.45:23) அருணாச்சல பிரதேசத்தில் நடைபெறும் ஊழியங்களினாலே ஆவி வணக்கங்களோடும், மூட பழக்கங்களோடும் உள்ள பழங்குடி மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும், அங்குள்ள மிஷெனரிகளின் பாதுகாப்பு சுகம் போன்றவற்றிற்காகவும் வேண்டுதல் செய்வோம்.