ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 23 வியாழன்
தமிழகத்தின் தலைநகர் சென்னை பட்டணத்திலுள்ள பல்வேறு துறையிலுமுள்ள மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும், அங்குள்ள அனைத்து சபை ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சரவை, தொழிலதிபர்கள் போன்ற அனைத்து காரியங்களுக்காகவும் மன்றாடுவோம்.