ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 30 வியாழன்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார் (சங்.28:6) இம் மாதம் முழுவதும் கர்த்தர் நமக்கு காட்டின இரக்கங்களுக்காக, ஏறெடுத்த ஜெபங்களுக்கு கொடுத்த பதில்களுக்காக, எல்லா நன்மைகளுக்காகவும் ஆண்டவரைத் துதித்து ஸ்தோத்திரிப்போம்.