ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 11 சனி
காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யோவா.20:29) உலகத்தின் முடிவு நாட்களில் வந்திருக்கும் நாம் வேதத்தின் சத்தியங்களையும், கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதல் இவற்றைக் குறித்த பரியாச எண்ணங்களோடு உள்ள ஒவ்வொருவரும் மனந்திரும்பவும், அவர்களது மனக்கண்கள் திறக்கப்படவும் மன்றாடுவோம்.