ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 19 ஞாயிறு
கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும் (சங்.132:8) என்ற இவ்வாக்குப்படி தேவனுடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தும் ஒவ்வொரு ஆராதனை ஸ்தலங்களிலும் தேவன் எழுந்தருளி வல்லமையான கிரியைகளை நடப்பிக்கவும் கிராம ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.