ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 20 திங்கள்
இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியப்பணிகளுக்காக, அங்குள்ள ஒவ்வொரு ஊழியர்களின் நல்ல சுகத்திற்காக, எழுத்தாளர்களை தொடர்ந்து கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த, வானொலிப் பணி மற்றும் அனைத்து ஊழியத் தேவைகளும் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.