ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 14 செவ்வாய்
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா.45:2) என்ற வாக்குப்படியே திருமணத்திற்கு காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கர்த்தர்தாமே ஆயத்தப்படுத்தின ஏற்ற வாழ்க்கைத் துணைகளைக் காண்பித்து அவர்களை குடும்பமாக ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.