ஜெபக்குறிப்பு: 2020 மே 2 சனி

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங்-33:9) கொரானா வைரஸினால் நமது நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயங்கள் நீங்கவும் பாதிக்கப்பட்ட மக்களை கர்த்தர் தாமே சுகப்படுத்தும்படியாகவும் பரவாதபடிக்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் வெற்றியடையவும் சகல வல்லமையும் படைத்த தேவனிடத்தில் மன்றாடுவோம்.