ஜெபக்குறிப்பு: 2020 மே 31 ஞாயிறு
“.. நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம். .. தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?” (உபா.4:7) என்ற வாக்கை எண்ணி நன்றி உணர்வோடு ஆராதனையில் பங்கெடுப்போம். இந்த மாதத்தின் இறுதிவரை இந்த நெருக்கடியான காலத்திலும நம்மை பாதுகாத்து வழிநடத்தின தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிப்போம்.