ஜெபக்குறிப்பு: 2020 மே 19 செவ்வாய்
மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் (மத்:21:22). வல்லமையுள்ள கர்த்தர் திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னேற்றப் பணிகளை ஆசீர்வதித்து ஊழியத்திற்கு அர்ப்பணித்த ஏற்ற உதவி முன்னேற்றப் பணியாளர் கிடைப்பதற்கு கிருபை செய்யவும் வேண்டுதல் செய்வோம்.