ஜெபக்குறிப்பு: 2020 மே 7 வியாழன்
கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா.41:27) கொரோனா வைரஸ் தாக்குதலினால் அதிகமாய் பாதிப்புக்குள்ளாயிருக்கிற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கர்த்தருடைய இரக்கம் கிடைக்கவும் வாதை அங்கு தடுத்து நிறுத்தப்படவும் மன்றாடுவோம்.