ஜெபக்குறிப்பு: 2020 மே 14 வியாழன்
வெள்ளம்போல் சத்துரு வரும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் (ஏசா.59:19) என்ற வேதவாக்கின்படி இந்நாட்களில் திருச்சபைகளுக்கு விரோதமாக, ஊழியர்களுக்கு விரோதமாக எழும்பும் எல்லா சாத்தானின் தந்திரங்களையும் மனுஷருடைய சதிகளையும் கர்த்தர்தாமே அதமாக்க பாரத்துடன் ஜெபிப்போம்.