ஜெபக்குறிப்பு: 2020 மே 28 வியாழன்
….அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார் (சங்.107:19-20) கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இந்திய தேசத்திற்காக வேண்டுதல் செய்வோம். இந்த வாதை மேலும் நம் தேசத்தில் பரவாதபடிக்கு தேவன் தடுத்தருளவும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவரும் குணமடையவும் வேண்டுதல் செய்வோம்.