ஜெபக்குறிப்பு: 2020 மே 30 சனி

அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, … அவர்களைக் கட்டுவேன் (எரே:24:6) கொரனா வைரஸ் பாதிப்பினால் நம் தேசத்தில் நிலவியுள்ள பொருளாதார சரிவு, நிதிநிலை பற்றாகுறை, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் யாவற்றையும் கர்த்தர்தாமே சரி செய்யவும் மேலும் இந்த வாதையிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் மன்றாடுவோம்.