ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 29 திங்கள்
“நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோ.8:34) வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்யும் பரிசுத்த ஆவியானவர்தாமே சத்தியவசன அலுவலகத் தேவைகளை சந்தித்து நடத்தவும், சத்தியவசன ஊழியர்கள், முன்னேற்றப் பணியாளர்கள், பிரதிநிதிகள் யாவருடைய குடும்பங்களையும் ஆசீர்வதிக்க பாரத்துடன் மன்றாடுவோம்.