ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 24 புதன்
….அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார் (சங்.107:19-20) கொரோனா வைரஸ் தாக்குதலினால் அதிகம் பாதிப்புக்குள்ளாயிருக்கிற மகாராஷ்டிர மாநிலத்திற்காகவும் இறந்துபோனவர்களின் குடும்பத்திற்காகவும் மேலும் அங்கு நோய் பரவாதபடிக்கு தேவன்தாமே காக்கும்படி மன்றாடுவோம்.