ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 20 சனி
அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் (மத். 8:17) கிட்டத்தட்ட 200 நாடுகளுக்குமேல் பரவியிருக்கும் கொரோனா வைரஸினால் உண்டாயிருக்கும் பேரழிவிலிருந்து தேவன் தாமே தாம் சிருஷ்டித்த மக்களை பாதுகாக்கும்படியாகவும் அவர்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகளாகும்படியும் மன்றாடுவோம்.