ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 21 ஞாயிறு

ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ..தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான் (ஏசா.56:2) என்ற வாக்குப்படி விசுவாசிகள் ஓய்வு நாளை அலட்சியம் செய்யாமல் மகிமையுள்ள நாளாகவும் பரிசுத்தமுள்ள நாளாகவும் ஆசரிக்க வேண்டுதல் செய்வோம்.