வாக்குத்தத்தம்: 2020 ஜூலை 1 புதன்
புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப் போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்.
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார். (உபா.31:8)
2நாளாகமம் 21-23; அப்போஸ்தலர் 7:41-60