ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 23 வியாழன்
கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார் (சங்.146:7) தலைநகர் டெல்லியில் பரவி வரும் கொரானா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களை தேவன் தாமே குணப்படுத்தவும் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு தேவன் ஆறுதலையும் ஆதரவையும் தந்தருளவும் மேலும் பரவாதபடிக்கு இரக்கம் செய்யவும் தேவனிடம் மன்றாடுவோம்.