ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 30 வியாழன்

தேவனே என்னை ஆராய்ந்து … என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் (சங்.139:23) நமது வேதவாசிப்பும் ஜெபமும் எந்நாளும் நம் வாழ்வோடு ஒன்றித்து இருக்க கர்த்தருடைய சமுகத்தில் காத்திருப்பதற்கான நேரங்களை ஒதுக்கி நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். கர்த்தர் நம்மை கழுவும்படியாக ஒப்புவித்து ஜெபிப்போம்.