ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 17 வெள்ளி

நீதிமான்களின் ஜெபத்தையோ கர்த்தர் கேட்கிறார் (நீதி.15:29) குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபித்துக்கொண்டிருக்கிற பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருடைய ஜெபங்களையும் கர்த்தர் கேட்டு அவர்களுக்கு அந்த பாக்கியத்தைக் கிருபையாய் தந்தருளவும் பிரசவத்தை எதிர்நோக்கியுள்ள சகோதரிகளுக்கு சுகமான பிரசவத்தைத் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.