ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 15 புதன்

கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார் (சங்.98:2) என்ற வாக்கின்படி டெல்லியில் இயங்கிவரும் மஷிகி வந்தனா இந்தி ஊழியத்தை தேவன்தாமே ஆசீர்வதித்து இந்தி பேசும் மக்கள் மத்தியில் தேவன் மகத்தான தமது கிரியைகளை விளங்கப்பண்ணவும் இராஜ்ஜியத்தின் நற்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்படவும் மன்றாடுவோம்.