ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 15 சனி

நீங்கள் மனம்பொருந்திச் செவி கொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள் (ஏசா.1:19). சுதந்திர தினத்தை கொண்டாடும் நமது தேசத்தை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்கவும் தேசத்தின் மக்கள் அனைவரும் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மெய்யான சுதந்தரத்தை அடையவும் நமது தேசத்திற்கு கர்த்தர் சேமத்தை தந்தருளவும் மன்றாடுவோம்.