ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 30 ஞாயிறு

“பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்” (சங்.22:27). அகில உலகமெங்கும் நடைபெறும் ஆராதனைகளுக்காகவும் ஆராதனையில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் புத்தியுள்ள ஆராதனை செயயும் வண்ணமாக தங்கள் சரீரங்களை தேவனிடத்தில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கவும் மன்றாடுவோம்.