ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 31 திங்கள்

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான்14:27) வாக்குப் பண்ணின ஆண்டவர்தாமே உலகம் கொடுக்கவும் எடுக்கவும் கூடாத சமாதானத்தைத் தந்து நம்மை நடத்தினார். அவருக்கே சகல கனத்தையும் மகிமையையும் செலுத்தி அவரை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துவோம்.