ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 18 செவ்வாய்
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும் … நம்மோடு இருந்து.. (1இரா.8:57) இவ்வாக்குப்படியே சத்தியவசன செய்தியாளரோடுகூட கர்த்தர் இருந்து அவர்களைப் பெலப்படுத்தவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு மக்களை வழிநடத்தும் பணியில் ஆவியானவரின் பெலத்தால் கொடுக்கப்படும் செய்திகளாலே அநேகர் மனந்திரும்பவும் மன்றாடுவோம்.