ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 9 புதன்
“அவர் உன் அப்பத்தையும், உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” (யாத்.23:25). இவ்வாக்குப்படியே வியாதியோடும், சரீர பெலவீனத்தில் இருப்பவர்களுக்கு பூரண சுகம் கிடைக்கவும், பெலவீனம் முற்றிலும் நீங்கிப்போகவும், அற்புத சுகம் கிடைக்கவும் தேவனிடம் மன்றாடுவோம்.