ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 23 புதன்
“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல …” (3 யோவான் 1:2) என்ற வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்வுக்காக ஜெபிக்கக் கேட்ட ஒவ்வொரும் தாங்கள் விழுந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவும் மனந்திரும்பி குடும்பமாக கர்த்தரிலும், சத்துவத்தின் வல்லமையிலும் வளர வேண்டுதல் செய்வோம்.